அழுதுகொண்டிருந்தா ராஜா, அந்த இடத்தில் தன் குரல் போல் கேட்டதை அதிர்ந்து திரும்பினான். ஆம் ராஜாவும் மாதவனும் மயிலம்பாறையை நோக்கி வந்துகொண்டிருந்தனர் சைக...
ராஜாவுக்கும் ஏதேதோ நியாபங்கள் வந்து போனது மயிலம்பாறையைப் பற்றி இப்போது. அதே சமயம் செல்வாவும் மொபைலில் பேசி முடித்த பிறகு ஆம்புலன்சில் இருந்த இருவரை நோக்...